இலங்கையில் பரபரப்பு: தனியார் விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!

இலங்கையில் பரபரப்பு: தனியார் விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!

பதுளை மாவட்டம் - பண்டாரவளை பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விடுதியிலிருந்து எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் பரபரப்பு: தனியார் விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்! | Bandarawela Woman Dead Body Found In Private Hotel

இச் சம்பவத்துடன், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.