இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மீது தாக்குதல்!

இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மீது தாக்குதல்!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.  

இச்சம்பவம் இன்றிரவு (29-11-2023) கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மீது தாக்குதல்! | Attack On The Train From Jaffna To Colombo Tonightஇச்சமபவத்தின் போது, ரயிலின் கண்ணாடி உடைந்ததுடன் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கோண்டாவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மீது தாக்குதல்! | Attack On The Train From Jaffna To Colombo Tonight