யாழில் கோரவிபத்தில் இளைஞர் பலி

யாழில் கோரவிபத்தில் இளைஞர் பலி

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான் என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்தார். விற்பனை நிறுவன வாகனமும் மோட்டார் வண்டியும் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

யாழில் கோரவிபத்தில் இளைஞர் பலி | Youth Killed In Car Accident In Yaliசம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் கோரவிபத்தில் இளைஞர் பலி | Youth Killed In Car Accident In Yali

மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

யாழில் கோரவிபத்தில் இளைஞர் பலி | Youth Killed In Car Accident In Yali

யாழில் கோரவிபத்தில் இளைஞர் பலி | Youth Killed In Car Accident In Yali

யாழில் கோரவிபத்தில் இளைஞர் பலி | Youth Killed In Car Accident In Yali

யாழில் கோரவிபத்தில் இளைஞர் பலி | Youth Killed In Car Accident In Yali