யாழில் 2 நாட்களில் மூவர் மரணம்.

யாழில் 2 நாட்களில் மூவர் மரணம்.

யாழில் கடந்த 2 நாட்களில் மூன்று முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி, பொன்னாலை மற்றும் பலாலி ஆகிய பகுதிகளை சேர்ந்த முதியவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் 2 நாட்களில் மூவர் மரணம் | Three People Died In 2 Days In Yali