யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரி ஆசிரியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த நிலையில் நேற்றையதினம்(20) உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு | Jaffna Teacher Fainting Death

 

அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.