மலேசிய முன்னாள் பிரதமருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

மலேசிய முன்னாள் பிரதமருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து அந்நாட்டு நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்துள்ளது.