பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க அனுமதி!

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க அனுமதி!

4,151 பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

இது குறித்த அமைச்சரவை தீர்மானம்