உயர்தர மாணவி இரண்டு நாட்களாக மாயம் : கண்டுபிடிக்க உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை

உயர்தர மாணவி இரண்டு நாட்களாக மாயம் : கண்டுபிடிக்க உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை

கண்டி (Kandy) கெல்லாபோக்க மடுல்கலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவியே கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சகோதரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் (+94 78 171 3389 டிலாந்தினி ) என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர மாணவி இரண்டு நாட்களாக மாயம் : கண்டுபிடிக்க உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை | Kandi A High School Student Has Gone Missingகாணாமல் போயுள்ள மாணவி தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்