யாழ்ப்பாணத்தில் துயரம்; தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை மரணம்

யாழ்ப்பாணத்தில் துயரம்; தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை மரணம்

 யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் மிருசுவில் வடக்கை சேர்ந்த கபிலன் நிவேதா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.  

யாழ்ப்பாணத்தில் துயரம்; தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை மரணம் | Infant Dies Due To Breastfeeding In Jaffna