பிரான்ஸில் யாழ்ப்பாண குடும்பஸ்தருக்கு நேர்ந்த சம்பவம்! வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

பிரான்ஸில் யாழ்ப்பாண குடும்பஸ்தருக்கு நேர்ந்த சம்பவம்! வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

பிரான்ஸில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தமிழ் காவாலிகள் சிலர் கடுமையாகத் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸில் உள்ள வாகனத் திருத்தகம் ஒன்றில் வேலை செய்துவிட்டு வெளியே வந்தவேளை குறித்த குடும்பஸ்தரை கார் ஒன்றில் வந்தவர்கள் மறித்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் யாழ்ப்பாண குடும்பஸ்தருக்கு நேர்ந்த சம்பவம்! வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம் | Tamils Attacked By Jaffna Family Man In France

பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை வைத்திருக்கும் தமிழ் வர்த்தகர் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சனையே குறித்த தாக்குதலுக்கு காரணம் எனவும் தாக்கியவர்களில் இருவரை தனக்கு அடையாளம் தெரியும் எனவும் ஜேர்மன் பொலிஸாரிடம் குடும்பஸ்தர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.