
வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க முடியும்- மஹிந்த தேசப்பிரிய
வாக்களிப்பு நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதன் காரணமாக எவ்வித சந்தேகமும் இன்றி பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பம்பலபிடிய-லின்சி மகளிர் கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025