நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

 கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டைவிட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Number Of Sri Lankans Leaving Country Increases

இதன்படி, 2023ஆம் ஆண்டில் 297,656 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.