துறைமுகத்தில் துப்பாக்கிச் சூடு ; காரணம் வெளியானது

துறைமுகத்தில் துப்பாக்கிச் சூடு ; காரணம் வெளியானது

ஹிக்கடுவையில் உள்ள தொடண்டுவ மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

எனினும் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தோல்வியடைந்துள்ளது.

துறைமுகத்தில் துப்பாக்கிச் சூடு ; காரணம் வெளியானது | Gunfire At The Fishing Harbour

நிதி தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உந்துருளியில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகவும், அதில் ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.