அரச அலுவலகம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. உடன் வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்
பதுளை மாவட்ட தொழிலாளர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (14) காலை அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகளை வெளியேறுமாறு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.