ஸ்ரீலங்காவில் தனிமைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிக்கு தொற்றியது கொரோனா!
வெளிநாடுகளில் இருந்து விமான நிலையத்திற்கு வரும் இலங்கையர்களை தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அழைத்துச் சென்ற இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவிசாவளை – பனாகொட இராணுவ முகாமின் லெப்டினன்ட் கேர்ணல் தர அதிகாரிக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த இராணுவ அதிகாரி ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது குடும்பத்தினரை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026