
கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 895 பேராக அதிகரித்துள்ளது.