
தாமரைக் கோபுரம் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து..
தாமரைக் கோபுரத்தினை நவீனமயமாக்கி தரமான முதலீட்டில் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையடலின் போது ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.