பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்..!

பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்..!

பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 05 மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 இலட்சத்து 2,357 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா தொற்றால் 01 இலட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.