கம்பஹா வாழ் மக்களிடம் பிரதி காவற்துறை மா அதிபர் தெரிவித்த விடயம்..!

கம்பஹா வாழ் மக்களிடம் பிரதி காவற்துறை மா அதிபர் தெரிவித்த விடயம்..!

கம்பஹாவில் வசிக்கின்ற மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையின் ஊழியர்கள், குறித்து ஒதுக்கப்பட்டுள்ள 14 இடங்களில் ஒன்றுக்கு செல்லுமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய இன்னும் குறித்த இடங்களுக்கு செல்லாமல் இருக்கும் நபர்கள் நாளைக்குள் வந்து முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் வசிக்கின்ற மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையின் ஊழியர்கள், குறித்து ஒதுக்கப்பட்டுள்ள 14 இடங்களில் ஒன்றுக்கு செல்லுமாறு காவல்துறை நேற்று உத்தரவிட்டுள்ளது.