போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

தனது பிள்ளையை அழைத்து கொண்டு ஹெரோயின் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 31 வயதுடை தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை கஹதுடுவ பிரஹனி மாவத்ததையில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போதை பொருள் பெக்கட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

4 கைபேசிகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.