பீ.சி.ஆர் பரிசோதணையின் பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கை...!

பீ.சி.ஆர் பரிசோதணையின் பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கை...!

மினுவாங்கொடை காவல் நிலைய சிற்றூண்டிச்சாலையில் தொழில் புறிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த சிற்று ஊழியர்களும் மினுவாங்கொடை காவற்துறை அதிகாரிகளும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.