
இலங்கையில் நாளை முதல் விதிக்கப்படவுள்ள தடை
நாளை முதல் அனைத்து பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்களுக்குள் (zoo) நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடை செய்வதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள.
வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க இதை தெரிவித்துள்ளார்.
சூரியவெவ - மதுநாகல பகுதி மக்களுடன் இன்று கலந்துரையாடலுக்குப் பின்னர் இராஜாங்க அமைச்சர் இதை குறிப்பிட்டுள்ளார்.