ஜூலை மாதம் 1 ஆம் திகதியில் பாலர் பாடசாலை மீண்டும் ஆரம்பம்
சுகாதார வழிகாட்டல் முறைக்கமைய பாலர் பாடசாலையினை ஜூலை மாதம் 1 ஆம் திகதியில் மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பிலான அமைச்சு இதனை தெரிவித்துள்ளது