
பாடசாலைகளை மீள திறப்பது..! பொது மக்களின் கருத்துக்கள்..
கட்டம் கட்டமாக பாடாசலைகளை திறப்பது தொர்பில் பலர் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றனர். சில மாணவர்கள் பாடசாலை செல்வதற்கு விரும்பம் தெரிவித்துள்ள நிலையில் சில மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பாதுகாப்பான சூழ்நிலை காணப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பொது மக்கள் வெளியிட்ட கருத்துக்கள்........