1 கோடி பெறுதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது
கொழும்பு-புறக்கோட்டை பகுதியில் 1 கிலோகிராமுக்கு அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 26 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் 1 கோடி பெறுமதியுடையவை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025