3 இலட்சத்தினை எட்டியது

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தினை எட்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தினை எட்டியுள்ளது.

நேற்றைய தினம் 24 மணித்தியாலங்கள் நிறைவில் 11 ஆயிரத்து 135 பேர் கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை 11 ஆயிரத்து 921 பேர் உயிரிழந்துள்ளனர்.