காணாமல் போன படகை தேடும் நடவடிக்கை..
இந்தியா - ராமேஷ்வரம் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைக்கு சென்று காணாமல் போன படகினை தேடும் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். நேற்று முன் தினம் 4 பேருடன் குறித்த படகு மீன்பிடி நடவடிக்கைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த படகினை தேடும் நடவடிக்கையில் இந்தியா கடல் மற்றும் விமான படையினர் முன்னெடுத்துள்ளது. படகு குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
18 December 2025