பொது தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பொது தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பொது தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது ஆரம்பித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இவ்வாறு கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை இன்று மாலை கோட்டாபய ராஜபக்ஷவுடன் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.