போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது..!

போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது..!

கொவிட்-19 காரணமாக போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி பிரதான அலுவலம் மற்றும் வேரஹெர அலுவலகம் என்பவற்றை மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அத்துடன் போக்குவரத்து வைத்திய பரிசோதனைகளுக்கான நுகேகொடை மற்றும் வேரஹெர அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.