இரண்டாவது கட்டம் பொரளை தொடக்கம் புறக்கோட்டை வரை
முன்னுரிமை பாதை திட்டத்தின் இரண்டாவது கட்டம் பொரளை தொடக்கம் புறக்கோட்டை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.