225 பேர் வெளியேறியுள்ளனர்..
பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 225 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிகேடியர் சந்தன விக்ரமாசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் 14 ஆயிரத்து 735 பேர் இவ்வாறு வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.