ஔடதங்களை விநியோகிப்பவர்களுக்கான அறிவிப்பு...!
வீடுகளுக்கு ஔடதங்களை விநியோகிக்கும் போது மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிவு சீட்டினை ஊரடங்கு உத்தரவிற்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியும் என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஔடதங்களை விநியோகிப்பவர்களுக்கான அறிவிப்பு...!
வீடுகளுக்கு ஔடதங்களை விநியோகிக்கும் போது மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிவு சீட்டினை ஊரடங்கு உத்தரவிற்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியும் என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.