14 வயது சிறுமி தாயான மர்மம்...!
தனது மகளை தன்னிடம் இருந்து பிறித்து விட வேண்டாம் என 14 வயதான தாய் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ள சம்பவம் கம்பஹா பகுதியில் பதிவாகியுள்ளது.
குழந்தையை பெற்றுடுத்த 14 வயதான பெண் தனது தாயின் இரண்டாவது கணவனால் கற்பமாக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்கள் 14 வயதான தாயையுமு; குழந்தையையும் வைப்பதற்கு பொறுத்தமான இடம் ஒன்றினை தெரிவு செய்யும் வரை இவர்கள் கம்பஹா மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
உருவ கேலி செய்தவருக்கு போட்டோஷூட்டால்.. பதிலடி கொடுத்த கெளரி கிஷன்..
28 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
18 December 2025