கிருமி தொற்று நீக்கம் செய்யும் செயற்றிட்டம்...!

கிருமி தொற்று நீக்கம் செய்யும் செயற்றிட்டம்...!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த வாசிக சாலைகள் கடந் 08ஆம் திகதி திறக்கப்பட்டது .

இந்நிலையில் இந்த வாசிகசாலைகளில் கிருமி நீக்கம் செய்யும் திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பிலும் அவதானமாக செய்றபட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.