சினிமா பிரியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி

சினிமா பிரியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி

நாட்டில் உள்ள சகல திரையரங்குகளையும் மீள திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் திறப்பதற்கு கலாச்சார அலுவல்கள் அமைச்சு அனுமதியளித்துள்ளது.