வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சிற்றுந்து..!
கண்டி-கட்டுகஸ்தொட்ட பிரதான வீதியில் பயணித்த சிற்றுந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
குறித்த சிற்றுந் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள பெற்றோல் நிலையம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகிள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.