தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல EDB மற்றும் BOI ஊழியர்களுக்கு அனுமதி

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல EDB மற்றும் BOI ஊழியர்களுக்கு அனுமதி

தனிமைப்படுத்திய பகுதிகளுக்குள்  அத்தியாவசிய சேவைகள், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) ஊழியர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.