சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா....!

சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா....!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1950ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1948 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.