இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 194 இலங்கையர்கள்..!
கொரோனா காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த 194 இலங்கையர்கள் இன்று (20) அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 2 விசேட விமானங்களின் ஊடாகவே இவர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025