நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
புத்தள - குகுரம்பொல நீர்தேகத்தில் நீராடச சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேச நபர் ஒருவர் சடலம் ஒன்று காணப்படுவதாக வழங்கிய தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என காவற்துறை சந்தேகித்துள்ளது. குகுரம்பொல பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025