5 மணித்தியாலத்தின் பின்னர் வெளியேறிய ரிசாட் பதியூர்தீன்
குற்றப்புலனாய்வு திணைக்களதில் இருந்து 5 மணித்தியாலத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூர்தீன் வெளியேறியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் அமைச்சர் இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025