கொழும்பு மாவட்டத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை..!

கொழும்பு மாவட்டத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை..!

கொழும்பு மாவட்டத்திற்குள் மாத்திரம் இன்றைய தினம் வரை 12,248 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.