தாயகம் திரும்பிய 255 பேர்..

தாயகம் திரும்பிய 255 பேர்..

கொரோனா தொற்றின் காரணமாக மாலைத்தீவில்  தங்கியிருந்த இலங்கையர்கள் 255 பேர் இன்று விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்தனர்.