அவுஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய 50 பேர்
கொரோனா தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 50 பேர் விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர். விசேட விமானம் மூலம் அவர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய 50 பேர்
கொரோனா தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 50 பேர் விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர். விசேட விமானம் மூலம் அவர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.