மத வழிபாடுகளில் ஈடுப்பட்ட ஜனாதிபதி..!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அபிவிருத்தி திட்டங்களை எவராலும் தடுத்த நிறுத்தவோ அபிவிருத்தி பாதையை மாற்றியமைக்கவோ முடியாது என அநுராதபுரம் லங்காராம விகாரையின் ரலபனாவே தம்மஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இந்த மத வழிபாடுகளில் ஜனாதிபதியும் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025