நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
*கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 76 வயது ஆண்
*கொழும்பு 8 பகுதியைச் சேர்ந்த 96 வயது பெண்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026