
வேண்டியது காவற்துறை மா அதிபர்களின் அறிவுறுத்தல் படியே நடக்க வேண்டும்
கைது செய்யப்படும் சிறைக்கைதிகளுக்கு தடுப்பு காவல் வழங்கப்பட வேண்டியது காவற்துறை மா அதிபர்களின் அறிவுறுத்தல் படியே தவிர மாராக நீதிமன்றத்தின் விருப்பப்படி இவை நடக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.
பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025