
பல்கலை வளாகத்தில் பதற்றம்! பொலீசார் குவிப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் மாணவர்கள்.கார்த்திகை தீபம் ஏற்ற முற்பட்டமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோப்பாய் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதியில் களமிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலை வளாகத்தில் பதற்றம்! பொலீசார் குவிப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் மாணவர்கள்.கார்த்திகை தீபம் ஏற்ற முற்பட்டமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோப்பாய் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதியில் களமிக்கப்பட்டுள்ளனர்.