3 பேர் கைது

3 பேர் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இந்திரா என்பவரின் நெருங்கிய தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 3 பேரும் ஹங்வெல்ல பிரதேசத்தில் வைத்து காவற்துறை அதிரடிபடையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.