28 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்..

28 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்..

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 28 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 526 பேராக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு தெரிவித்துள்ளார்.